பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதியினரை எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதியினரை எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.