லட்சக்கணக்கான குழந்தைகள் வெயிலி லும் இருளிலும் பெற்றோர் கைகளைப் பிடித்தபடி தோள்களைத் தொற்றியபடி புலம் பெயர்ந்தவர்களாக சாலைகளில் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.
லட்சக்கணக்கான குழந்தைகள் வெயிலி லும் இருளிலும் பெற்றோர் கைகளைப் பிடித்தபடி தோள்களைத் தொற்றியபடி புலம் பெயர்ந்தவர்களாக சாலைகளில் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.
சேலத்தில் தனியார் பள்ளி பேருந்தை முறையாகப் பராமரிக்க வலியுறுத்தி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுகா வாழவந்தி பகுதியில் சேர்வராய்ஸ் கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 709 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.