தனிப்படைபோலீசார்

img

கொடநாடு கொலை வழக்கு: தொழில் அதிபர் மகனிடம் 2வது நாளாக விசாரணை  

ஜ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் கொடநாடு வழக்கு தொடர்பாக தொழில் அதிபர் மகன் செந்தில்குமாரிடம் 2வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர்.