tiruvallur 10 வருடமாக சீரமைக்கப்படாத சாலை: மீஞ்சூர் அருகே வாலிபர்கள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் செப்டம்பர் 8, 2019 திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகில் உள்ள கவுண்டம் பாளையம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.