அகஸ்தீஸ்வரத்தில் ஞாயிறன்று நல்லடக்கம் செய்யப்பட்டது....
அகஸ்தீஸ்வரத்தில் ஞாயிறன்று நல்லடக்கம் செய்யப்பட்டது....
குமரி மாவட்ட கடற்கரை ஓரம் உள்ள 48 மீனவ கிராமங்களில் இருந்து சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வியாழனன்று மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 1694 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.