world

img

ரஷ்யப் படைகள் முன்னேறுவதை தடுக்க முடியாது : புடின்

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் கடந்த வாரம் உக்ரைன் ராணு வம் பயங்கரமான தாக்குதலை நடத்தியது. 500 க்கும் மேற்பட்ட ரஷ்ய  ராணுவ வீரர்களை கைது செய்ததா கவும் குறிப்பிட்டது. இந்த தாக்கு தல் மூலம் தங்கள் நாட்டின் கிழக்கு பகுதியில் முன்னேறி வரும் ரஷ்ய  ராணுவத்தை தடுத்து விடலாம் என  உக்ரைன் திட்டமிட்டது. ஆனால் அந்தத் தாக்குதலுக்குப்  பிறகும் ரஷ்ய ராணுவம் எந்த தடையும் இன்றி உக்ரைனுக்குள் முன்னேறி இரண்டுக்கும் மேற்பட்ட கிராமங் களை கைப்பற்றியுள்ளது. மேலும்  ரஷ்ய ஜனாதிபதி புடின் குர்ஸ்க் பகுதி மீதான தாக்குதல் எங்களை தடுத்து விடாது என குறிப்பிட்டுள்ளார்.