இம்ரான்கான் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள நிலையில் தேர்த லில் போட்டியிட தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பிப்ர வரி 8 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மனுக்கள் நிராகரிப்பு விவா தங்களை கிளப்பியுள்ளது. தேர்தல் பிரச்சா ரத்தை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் மேற்கொள்ள இம்ரான் கான் கட்சி முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.