நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு
நேபாளத்தில் 43 இந்திய பயணிகள் கொண்ட பேருந்து எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 25 பேர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.