நேபாளத்தில் இந்தியப் பயணிகள் 40 பேருடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழப்பு. 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர், காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரம்.