world

img

சூடானில் தீவிரமாகும் மனிதாபிமான நெருக்கடி

சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு   ஆயுத மோதலால் மனிதாபிமான நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. தற்போது அந்நாட்டின் 2. 5 கோடி மக்களுக்கு (50 சத வீத மக்கள்) மனிதாபிமான உதவி தேவைப்படு கிறது. அதில் 1. 4 கோடி பேர் குழந்தைகள் என ஐ. நா  அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  இந்த மோதலால் 80 சதவீத  சுகாதார கட்ட மைப்பு பாதிக்கப்பட்டு  65 சதவீத  மக்கள் மருத்துவ சேவை பெற முடியாமல் உள்ளனர்.