இஸ்ரேல் ராணுவத்தால் லெபனானில் நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என ஐ.நா அகதிகள் பிரிவின் தலைவர் ஃபிலிப்போ கிராண்டி விமர்சித் துள்ளார். சர்வதேச சட்டத்தை மனிதாபி மானச் சட்டத்தை மீறி பொது மக்க ளின் உள்கட்டமைப்புகள் மீது தாக்கு தல் நடத்தி படுகொலை செய்யப்பட்டுள் ளனர். வான்வழித் தாக்குதல் உள்ளிட்ட பல வழிகளில் லெபனான் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இது மனிதாபிமான நடவடிக்கைகளையும் பாதித்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.