இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நெதன்யாகு, ‘அமலேக்’ என்ன செய்தார்? என்பதை நீங்கள் நினைவில் வைத்து பாலஸ்தீனர்களை அழிக்க வேண்டும் என இஸ்ரேல் ராணுவத்திற்கு உத்தர விட்டுள்ளார்.
காசாவில் தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாரான பிறகு வீரர்கள் மத்தியில் உரை யாற்றிய நெதன்யாகு, ஹீப்ரு மொழி பைபிளை மேற்கோள் காட்டி அமலேக் ‘யூதர்களுக்கு என்ன செய்தார்? என நினைவில் வைத்துக்கொண்டு பாலஸ் தீனர்களை அழிக்க வேண் டும் என்று ராணுவ வீரர்க ளுக்கு கட்டளையிட்டு பகிரங்கமாக பாலஸ்தீனர்க ளை இன அழிப்பு செய்ய உத்தரவிட்டார். மேலும் இந்த இன அழிப்பை நியாயப் படுத்த இதை புனிதப்போர் எனவும் கூறிக்கொண்டார்.