இஸ்ரேல் தொடர்புடைய கோன் ஜேஷ்கே டரண்டே என்ற ஹேக்கர் குழுவின் சைபர் தாக்குதலால் ஈரானின் 70 சதவீத எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மூடப் பட்டு எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்ட தாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் பிராந்தியம் முழுவதும் பரவும். எனவே போரை நிறுத்த வேண்டும் என ஈரான் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.