மாசுபட்ட தண்ணீரை ஃபுகுசிமா அணுமின் நிலையத்தில் இருந்து பசிபிக் கடலில் கலக்கச் செய்யும் முடிவை திரும்பப் பெறுமாறு ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதற்கான மனுவை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்நாட்டின் பொருளாதாரத்துறை அமைச்சர் ஓடா ஃபுசேவிடம் அளித்தனர்.