உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரை ஒரு பகுதியைச் சில கட்டுமானப் பணியாளர்கள் கடுமையாகச் சேதப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷாங்கி மாகாணத்தில் தங்களது சொந்த கட்டுமானப் பணிக்காக வாகனம் சென்று வரவேண்டிக் குறுக்கு வழியை உருவாக்கும் நோக்கத்தில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் போலீசார் கூறுகின்றனர்.
எக்ஸ்கவேட்டர் எனப்படும் பூமியைத் தோண்டப் பயன்படுத்தும் இயந்திரத்தைப் பயன்படுத்திச் சேதப்படுத்தப்பட்டுள்ளனர்.
இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.