சிலி நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 112 பேர் மரணமடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது. சிலி வர லாற்றில் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீயில் இதுவரை 26,000 ஹெக்டர் (64,000 ஏக்கர்) வன நிலங்கள் தீயில் எரிந்துள் ளன. இந்த காட்டுத் தீயால் உருவாகி வரும் புகை மற்றும் வெப்ப அலைகள் லத்தின் அமெ ரிக்க நாடுகள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத் தும் என சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள் ளனர்.