கியூபா மீதான அமெரிக்காவின் சட்டவிரோதப் பொருளாதாரக் தடைகளை நீக்கக் கோரி லத்தீன் அமெரிக்கா, கரீபியன் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொது மக்களிடம் இருந்து இதற்குப் பெரும் ஆதரவு கிடைத்தது.