அரபிக்கடலில் இலங்கை மீனவர்கள் மீன்பிடி இழுவை படகுடன் சோ மாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப் பட்டுள்ளதாக இலங்கையின் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. இக்கப்பலில் இருந்து இலங்கை அதிகாரிகளுக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்றும், அருகிலிருந்த மற்றொரு படகிலிருந்தே அவர்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது மீனவர்களை விடு விக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.