world

img

போப்புடன் சந்திப்பு

வாடிகன் நகரத்திற்கு வந்த கியூப ஜனாதிபதி போப் பிரான்சிசைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து வெளியாகியுள்ள அறிக்கை யில், “இருதரப்பு அரசாங்க ரீதியான உறவின் முக்கியத்துவம் பற்றி போப், டியாஸ்-கானெல் ஆகிய இருவரும் விவாதித்தார்கள். கியூபாவில் உள்ள நிலைமை, அதில் மத அமைப்பு எந்தவகையில் பங்களிப்பு செலுத்த முடியும் என்பது பற்றி இருவரும் கருத்து பரிமாற்றம் செய்தனர். அவர்களின் சந்திப்பில் இருதரப்புக்கும் பொருத்தமான பல சர்வதேசப் பிரச்சனைகளும் அவர்கள் உரையாடலில் இருந்தது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.