world

img

பராகுவேயில் வெள்ளம்

எல் நினோ நிகழ்வால் உருவான கனமழை யால் பராகுவே தலைநகர் அசன்சி யனில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில் பரணா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் நாடு முழுவ தும் சுமார் 35,000 பேர்   பாதிக் கப்பட்டுள்ளனர்.நூற்றுக்கணக் கான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளன.  சுமார் 3,700 பேர் இடம்பெயர்ந் துள்ளனர் என தேசிய அவசரகால அமைச்சகம் தெரி வித்துள்ளது.