what-they-told

img

சரிவில் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை யன்று மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 773.11 புள்ளிகளும், தேசியப் பங்குச்சந்தைக் குறி யீடான நிப்டி 231 புள்ளிகளும் சரிவைச் சந்தித்தன. இந்திய பொருளாதார வளர்ச்சி மீது நம்பகமின்மை காரண மாக முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதே பங்குச் சந்தை சரிவுக்கு கார ணம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ள னர்.