what-they-told

img

திருமண நிதியுதவிக்காக உ.பி.யில் முறைகேடு

உ.பி. மாநிலத்தில் முதல்வரின் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் முறைகேடுகள் நடப்பது தொடர்கதை யாகி விட்டது. இத்திட் டத்தில் கிடைக்கும் ரூ. 35 ஆயிரம் பணம் மற்றும் பரிசுப் பொருட்களுக்காக, கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்கெனவே திருமண மான 12 ஜோடிகள் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே, அண் மையில் உடன் பிறந்த சகோதரியையே ஒருவர் திருமணம் செய்து கொண்டது தற் போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.