weather

img

சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு - வனிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை,மே.18- 5 மாவட்டங்களில் இன்று சூறைக்காற்றுடன் மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று 50 கிலோ மீட்டர் வேகம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.