வன்முறையற்ற போதையற்ற தமிழகம் என்ற முழக்கத்துடன் மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றுவரும் நடைபயணக்குழுவிற்கு இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் அகில இந்திய செயலாளர் சி.பி.கிருஷ்ணன் தலைமையில் வரவேற்பளித்தனர். மாநில பொதுச் செயலாளர் என்.ராஜகோபால், மாநிலத் தலைவர் டி.தமிழரசு, பெண்கள் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரேமலதா, மாநில துணைத் தலைவர் டி.ரவிக்குமார், மாநில துணைச் செயலாளர் இ.சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
***********
வன்முறையற்ற போதையற்ற தமிழகம் என்ற முழக்கத்துடன் மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றுவரும் நடைபயணக்குழுவிற்கு செங்கல்பட்டு அடுத்த ஊரப்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் கதராடை அணிவித்து வரவேற்றார். வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், டி.கே.சண்முகம், ஆர்.ஜெயராமன், எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.