விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் வாக்காளர்க ளுக்கு தலா ரூ.2 ஆயிரம் பணம் கொடுப்பதை தடுக்க வலியுறுத்தி தமிழ் பேரரசு கட்சித் தலைவரும் வேட்பாளருமான கௌதமன் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் வாக்காளர்க ளுக்கு தலா ரூ.2 ஆயிரம் பணம் கொடுப்பதை தடுக்க வலியுறுத்தி தமிழ் பேரரசு கட்சித் தலைவரும் வேட்பாளருமான கௌதமன் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்.