தமிழர்கள் (இலங்கை) அதிகம் வாழும் பகுதியான வடக்கு மாகாணம் 22 மைல் பரப்பளவு கொண்டது. இதன் தலைநகரம் யாழ்ப்பாணம் இந்த பகுதிக்குத் தனிக் கொடி, தனி சின்னம் (!) உள்ளது. மொத்தம் 10 லட்சம் பேர் வசிக்கும் இந்த வடக்கு மாகாணத்தில் 9.87 லட்சம் பேர்கள் தமிழர்கள். இந்திய தமிழர்கள் 7,000 பேர் வசிக்கிறார்கள். இந்து, கிறிஸ்தவ மக்கள் பெருவாரியாக வாழும் இந்த பகுதிக்குத் தான் முரளிதரன் ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ளார்.