tamilnadu

img

நிதிஷ் சிவசேனாவுக்கு நன்றி கூற வேண்டும்..

“குறைந்த இடங்களை வென்றாலும், பீகார் முதல்வர் பதவியை பாஜகதருகிறது என்றால், அதற்காக சிவசேனாவுக்குத் தான் நிதிஷ் நன்றி கூற வேண்டும். ஏனென்றால், கொடுத்த வாக்கை காப்பாற்றாவிட்டால், என்ன நடக்கும்? என்பதைநாங்கள் மகாராஷ்டிராவில் கற்றுக் கொடுத்துள்ளோம்” என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கிண்டலடித்துள்ளார்.