tamilnadu

img

ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கமே போதும்

மும்பை, ஏப்.18- மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்குவந்தால் வாழ்வாதாரம் உயரும் என இளைஞர்கள் எதிர்பார்த்தனர். இளம் தலைமுறையினரும் வசீகரிக்கப்பட்டனர். ஆனால், ஜி.எஸ்.டி. அமல்படுத்துதல் மற்றும் பணமதிப்பு நீக்கம் போன்ற முக்கிய பிரச்சனைகளில் மோடி எடுத்த முடிவால் அவர்கள் பெரும் துயரத்தைச் சந்தித்து விட்டனர். எனவே, இந்த தேர்தலில் மோடியை வீழ்த்த ஜிஎஸ்டி-யும், பணமதிப்பு நீக்கமும் போதும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

;