சென்னை,நவ.2- சென்னை, ராஜா அண் ணாமலைபுரத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மணி விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கோவி. செழியன் ஆகியோர் பங் கேற்றனர். அப்போது பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், “மொழிக ளுக்கெல்லாம் தாய்மொழி என்றால் அது தமிழ் மொழி தான். பிறமொழிகள் வேலை வாய்ப்புக்கான, படிப்புக் கும் பயன்படும், தாய் மொழி தமிழ் நம் உயிராய், உட லாய், அன்னையாய், தந்தை யாய் என எல்லாம் சேர்ந்தது தான் நம் தமிழ் மொழி என்று கூறினார்.