விருதுநகர் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஆர்.ஜே.மந்த்ரா பள்ளியில் நடைபெற்றது. இதில் திருவி. அரிமா பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களை திருவி. அரிமா பள்ளித் தாளாளர் லயன் ஆர்.வெங்கடாசலபதி, பள்ளி முதல்வர் எம்.பி.முருகன், துணை முதல்வர் எம்.திவ்யநாதன் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.