tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

 

தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்

 
சென்னை: தருமபுரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசுப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பாமக கட்சி 
துண்டுடன் மாணவர் நடனமாடிய விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி
யில் என்ன நடந்தாலும் அதற்கு தலைமை ஆசிரியர்தான் பொறுப்பு என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கை
யில் தெரிவித்தார்.
 

தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்

 
சென்னை: தருமபுரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசுப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பாமக கட்சி 
துண்டுடன் மாணவர் நடனமாடிய விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி
யில் என்ன நடந்தாலும் அதற்கு தலைமை ஆசிரியர்தான் பொறுப்பு என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கை
யில் தெரிவித்தார்.
 

எடப்பாடி-மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு


சென்னை: விருதுநகரில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் பொன்னாடை அணிவிக்க வந்த கட்சிக்காரரை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், ‘நான் குறுநில 
மன்னன்தான். விருதுநகரில் என்னை மீறி எதுவும் செய்ய 
முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டிய
ராஜனுக்கு மிரட்டல் விடுத்தார். மேலும், பல கட்சிகளுக்கு சென்றுவிட்டு வந்தவருக்கு பொன்னாடையா? நான் எப்படி சும்மா விடுவேன் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடியை சென்னையில் சந்தித்தார்.
 

மே 12-இல் கண்டன பொதுக்கூட்டம்


சென்னை: மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தின் உரிமை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று கூறி வரும் திமுக “தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும்” என்ற 
தலைப்பில் ஒன்றிய அரசுக்கு எதிராக மார்ச் 12 ஆம் தேதி 
தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக் கூட்டத்தை அறி
வித்துள்ளது. அன்றைய தினம் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் 
மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
 

உடனடி மேல்முறையீடு தேவை


சென்னை: போக்சோ போன்ற வழக்குகளில் விடுதலை என 
தீர்ப்பு வந்தால், உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவருக்கு (டிஜிபி) மாநில அரசின் 
தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வலியுறுத்தியுள்ளார்.
 

மூத்த தலைவர் ப.சிதம்பரம் எச்சரிக்கை


சென்னை: தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் 
26 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் அபாயம் உள்ளது என்றும், தற்போது உள்ள 129 தொகுதிகள் 103 ஆகக் குறைந்து
விடும் என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
 

மெரினாவில் கிரிக்கெட் ஒளிபரப்பு


சென்னை: ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) ஐசிசி மினி உலகக் 
கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி துபாயில் பிற்பகல் 
1.30 மணிக்கு தொடங்குகிறது. கோப்பை யாருக்கு? என்பதில் பலமிக்க இந்தியாவும், நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியை சென்னை ரசிகர்கள் கண்டு 
களிப்பதற்காக மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை
 

யில் பெரிய திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சென்னை: விருதுநகரில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் பொன்னாடை அணிவிக்க வந்த கட்சிக்காரரை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், ‘நான் குறுநில 
மன்னன்தான். விருதுநகரில் என்னை மீறி எதுவும் செய்ய 
முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டிய
ராஜனுக்கு மிரட்டல் விடுத்தார். மேலும், பல கட்சிகளுக்கு சென்றுவிட்டு வந்தவருக்கு பொன்னாடையா? நான் எப்படி சும்மா விடுவேன் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடியை சென்னையில் சந்தித்தார்.
 

மே 12-இல் கண்டன பொதுக்கூட்டம்

சென்னை: மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தின் உரிமை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று கூறி வரும் திமுக “தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும்” என்ற  தலைப்பில் ஒன்றிய அரசுக்கு எதிராக மார்ச் 12 ஆம் தேதி  தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக் கூட்டத்தை அறி வித்துள்ளது. அன்றைய தினம் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
 

உடனடி மேல்முறையீடு தேவை


சென்னை: போக்சோ போன்ற வழக்குகளில் விடுதலை என  தீர்ப்பு வந்தால், உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவருக்கு (டிஜிபி) மாநில அரசின்  தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வலியுறுத்தியுள்ளார்.
 

மூத்த தலைவர் ப.சிதம்பரம் எச்சரிக்கை

 சென்னை: தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள்  26 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் அபாயம் உள்ளது என்றும், தற்போது உள்ள 129 தொகுதிகள் 103 ஆகக் குறைந்து விடும் என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

மெரினாவில் கிரிக்கெட் ஒளிபரப்பு

 சென்னை: ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) ஐசிசி மினி உலகக்  கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி துபாயில் பிற்பகல்  1.30 மணிக்கு தொடங்குகிறது. கோப்பை யாருக்கு? என்பதில் பலமிக்க இந்தியாவும், நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியை சென்னை ரசிகர்கள் கண்டு  களிப்பதற்காக மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை யில் பெரிய திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ கருத்தரங்கம் ரத்து

சென்னை: சென்னை பல்கலைக் கழகத்தில் “இந்தியாவில் கிறிஸ்தவத்தை பரப்புவது எப்படி?” உள்ளிட்ட தலைப்பு களில் நடைபெறவிருந்த கருத்தரங்கிற்கு  கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதை யடுத்து, அந்த கருத்தரங்கம் ரத்து செய் யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

முதன்மை மாநிலம்


சென்னை: பெண்களின் வாழ்வாதாரம் உயர எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் திட்டத்தை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன என்றும், பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்றும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.