tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் மாவட்ட தொழில் பாதுகாப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் மாவட்ட தொழில் பாதுகாப்பு, தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு செவ்வாயன்று மாலை நடைபெற்றது.  மாநாட்டில் கட்சியின் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களவைக் குழுத் தலைவருமான பி.ஆர்.நடராஜன் உரையாற்றினார். மேடையில் (இடமிருந்து வலமாக)  சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சுகுமாறன், சு.வெங்கடேசன் எம்.பி., மற்றும் தொழிலதிபர்கள் கே.எம்.சுப்பிரமணியம், எம்.பி. முத்து ரத்தினம், கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன் உள்ளிட்டோர்.