tamilnadu

img

தத்தளித்து நிற்கும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள்

திருநெல்வேலி - மேலப்பாளையம் மத்திய சிறைச்சாலை அருகே வெள்ளநீர் வடிந்த இடங்களில் போர்க்கால அடிப்படையில் மின்பாதை பழுது நீக்கும் பணியில் மின் ஊழியர்கள்.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மகாகவி பாரதியார் படித்த 150 ஆண்டுகள் பழமையான ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர், கனமழை காரணமாக இடிந்து விழுந்தது.