திருச்சிராப்பள்ளி, டிச.10- திருச்சி மாவட்டத்தில் தீக்கதிர் நாளிதழின் சந்தா சேர்ப்பு இயக்கம் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி திரு வானைக்காவல், அம்மா மண்டபம், பர்மாகாலனி, அழகிரிபுரம், ராகவேந்திரா புரம், மாம்பழச்சாலை, நாலு கால்மண்டபம் உள்ளிட்ட ஸ்ரீரங்கம் பகுதிகளில் மாநி லச் செயற்குழு உறுப்பினர் பாலபாரதி சனிக்கிழமை சந்தா சேகரித்தார். ஸ்ரீரங்கத் தில் மூத்த தோழர் நந்த குமார் தீக்கதிர் சந்தாவிற் கான தொகையை மாநிலச் செயற்குழு உறுப்பினர் பால பாரதியிடம் வழங்கினார். சந்தா சேர்ப்பு இயக்கத் தில் மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.ஸ்ரீதர், மாவட்டக் குழு உறுப்பினர் சந்தானம், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா மற்றும் பகுதிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.