தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 24 மாநகராட்சி வார்டுகள் உட்பட கணிசமான இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு அந்தந்த பகுதிகளில் கட்சியின் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை மாநகர வீதிகளில் செங்கொடி உயர்த்தி நடனமாடி அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு காட்சிகளில் ஒன்று.