வெறிச்சோடியது கோயம்பேடு மேம்பாலம் நமது நிருபர் ஜனவரி 9, 2022 1/9/2022 7:56:07 PM கொரோனா தொற்று பரவலை தடுக்க ஞாயிறன்ற (ஜன.9) தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வாகன போக்குவரத்தின்றி சென்னை கோயம்பேடு மேம்பாலம் வெறிச்சோடி காணப்பட்டது.