tamilnadu

img

தீக்கதிர் வளர்ச்சி நிதி வழங்கிய தம்பதியர்

தீக்கதிர் வளர்ச்சி நிதி வழங்கிய தம்பதியர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பள்ளங்கோவில் செல்வமணி-தமிழ்சுடர் இவர்களின் புதிய இல்லத்தை, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திறந்து வைத்து வாழ்த்தினார். செல்வமணி தமிழ்சுடர் தம்பதிகள் தீக்கதிர்   வளர்ச்சி நிதியாக ரூ.5000-ஐ மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் வழங்கினர். நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் ஐவி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி. முருகையன் மாவட்ட செயற்குழு, மாவட்ட ஒன்றிய நகரக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.