மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்த மூத்த ஆய்வாளர்கள் சீனி விசுவநாதன், பேராசிரியர் முனைவர் ய.மணிகண்டன் ஆகியோருக்கு வெள்ளியன்று (டிச. 10) தலைமை செயலகத்தில் ‘பாரதி நினைவு நூற்றாண்டு விருது’ மற்றும் விருதுத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.