137ஆவது மேதினமான திங்களன்று (மே 1) சிஐடியு மாநில குழு அலுவலகத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் வி.குமார் செங்கொடியை ஏற்றி உரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் அ. வசந்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வி.பி.சிந்தன் நினைவு தண்ணீர் பந்தலை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலப் பொருளாளர் எம்.வெங்கடேசன் திறந்து வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.வி.எஸ். மணியன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.