tamilnadu

img

லண்டனில் மே 20 அன்று  நடைபெற்ற ‘இந்தியா-75’ என்னும் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,

லண்டனில் மே 20 அன்று  நடைபெற்ற ‘இந்தியா-75’ என்னும் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ்,  மஹூவா மொய்த்ரா, மனோஜ்குமார்ஜா ஆகியோர்   கருத்துரையாற்றினர்.