கருப்புப் பட்டை அணிந்து போராட்டம்
மதுரை/விருதுநகர், மே.8- கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழகம் முழுவதும் ஊர டங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலை யில், தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது. இதைக் கண்டித்தும், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்க ளுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் மதுரை, விரு துநகர் மாவட்டத்தில் மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருப்பு பட்டை அணிந்து போ ராட்டம் நடைபெற்றது. மதுரை விளாங்குடியில் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகளின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு திமுக செயலாளர் த தேவ ராஜ் தலைமை வகித்தார். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சொ.பாண்டியன், சமயநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநி லக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொ ன்னுத்தாய், மாவட்டக் குழு உறுப்பினர் கே.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டியில் நடைபெற்ற போ ராட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறு ப்பினர்கள் செல்லக்கண்ணு, செ.முத்துராணி, ம.பாறைப்பட்டியில் ஒன்றியச் செயலாளர் பெ.ராமர் ,செல்லம்பட்டி ஒன்றியம்ஜெயராஜ் நகரில் நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்தில் ஒன்றியச் செயலாளர் வி.பி. முருகன், மாவட்டக் குழு உறுப்பி னர் பி.எஸ்.முத்துப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லுப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.அர விந்தன், வன்னிவேலம்பட்டியில் ஒன்றியச் செயலாளர் வி.சமயன் ,எழு மலையில் ஒன்றியச் செயலாளர் என். ஜெயபால், திருமங்கலத்தில் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஜி.முத்து ராமன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். ஹார்விபட்டியில் நடைபெற்ற போ ராட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா.ரவி, தாலுகாச் செய லாளர் வி.முத்துராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் விஜயா , அவனியாபு ரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தாலுகாச் செயலாளர் எம்.சேது ராமு, மாவட்டக் குழு உறுப்பினர் தன பால் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
குருவித்துறையில் நடைபெற்ற போராட்டத்தில் ஒன்றியச் செயலா ளர் ஏ.வேல்பாண்டி, கொண்ட யம்பட்டியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.உமாமகஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். யா. ஒத்தக்கடை யில் நடைபெற்ற போராட்டத்தில் தாலுகாச் செயலா ளர் எம்.கலைச்செல்வன் ,மேலூரில் தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் வி.அடக்கி வீரணன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
விருதுநகர்
விருதுநகர் பாத்திமாநகரில் நடை பெற்ற கிளைச் செயலாளர் பி.ராஜா தலைமையில் நடைபெற்ற போராட்ட த்தில் ராஜா, பி.ஸ்டாலின், டேனியல் உட்பட ஏராளமான பெண்கள் பங்கே ற்றனர். நீராவித்தெருவில் கிளைச் செயலாளர் எம்.மாரிமுத்து தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில் நகர் செயலாளர் எல்.முருகன், மாரி க்கனி, எம்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 1-ஆவது வார்டில் மாதர் சங்க மாவட்டத் தலைவர் என்.உமாமகேஸ்வரி தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் நகர்க்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி, கார்த்திகைச்செல்வி, மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம். ஆர்.வி நினைவகத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.வேலு சாமி தலைமையில் நடைபெற்ற போ ராட்டத்தில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஜெயபாரத், வழக்க றிஞர் சத்தியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருதுநகர் வடக்கு ஒன்றியம் கண பதி நகர், சூலக்கரை, கூரைக்குண்டு, சின்னமூப்பன்பட்டி, சத்திரரெட்டிய பட்டி, குந்தலபட்டி, சேர்வைக்கா ரன்பட்டி ஆகிய கிராமங்களில் போ ராட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணி யன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எஸ்.லட்சுமி, ஒன்றியச் செயலா ளர் ஆர்.முத்துவேலு, சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் எம்.சா ராள், எஸ்.ரெங்கநாதன், வி.கற்பூரம், பாண்டியன், சுடலை, பி.கனகா, பழ னிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். சிவகாசியில் தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற போரா ட்டத்திற்கு நகர் செயலாளர் கே.முரு கன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. என்.தேவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்.ஆர்.நகரில் அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற போ ராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.நேரு, சிபிஐ ஒன்றியச் செயலாளர் வி.பாலமுருகன், திமுக சார்பில் முன்னாள் மாவட்ட கவுன்சி லர் தேவராஜ், ரயில்வே சேகர் உள்ளி ட்டோர் பங்கேற்றனர்.
காரியாபட்டி, ஆவியூர், தோணு கால், கல்குறிச்சி, மல்லாங்கிணறு ஆகிய இடங்களில் நடைபெற்ற போ ராட்டத்தில் வட்டச் செயலாளர் ஏ.அம்மாசி, முகமது அலி ஜின்னா, பரமசிவம், மாணவர் சங்க மாவ ட்டத் லைவர் சமயன், சிஐடியு தலை வர் கண்ணன், அம்மாசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சாத்தூர் ஒன்றியம் வெள்ளையா புரம், எலுமிச்சங்காய்பட்டி, பெரிய கொல்லபட்டி, அன்பின்நகரம், நடு ச்சூரங்குடி, முத்தால்நாயக்கன்பட்டி, மேட்டமலை ஆகிய கிராமங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அ.விஜயமுருகன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சுந்தரபாண்டியன், ஒன்றியச் செயலா ளர் எஸ்.சரோஜா, மனோஜ்குமார், மாரிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். அருப்புக்கோட்டை கட்சி அலுவ லகம், திருநகரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.தா மஸ் சேவியர், ஆர்.சந்திரமோகன், நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து, ஆத்தியப்பன், கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சாத்தூரில் ஏ.சீனிவாசன் தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், நகர் செயலாளர் கே.விஜயகுமார், சிஐடியு தலைவர் சுப்புராஜ், பெத்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இராஜபாளையத்தில் சிவஞா னம், எம்.ஜி.ஆர் நகரில் மேரி, சோழ ராஜபட்டியில் செல்வராஜ், சஞ்சீவி நாதபுரத்தில் ஜெயராமன், சம்பந்தபு ரத்தில் கிருஷ்ணன், சிஐடியு சார்பில் விஜயகுமார் தலைமையில் போ ராட்டம் நடைபெற்றது. நகர் செயலா ளர் பி.மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் பிரசாந்த், பன்னீர் செல்வம், ராமசுப்பிரமணியம் , முருகா னந்தம், கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இராஜபாளையம் மேற்கு ஒன்றி யம் செட்டியார்பட்டியில் சிபிஎம்-சிபிஐ சார்பில் போராட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, நகர் செயலா ளர் சந்தனகுமார், மாவட்டக் குழு உறுப்பினர் ராமர், நீராத்த லிங்கம்சிபிஐ மாவட்டச் செயலாளர் லிங்கம், ஒன்றியச் செயலாளர் வீரா சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். திருவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் ஐந்து கிராமங்களில் 70-க்கும் மேற்பட்ட வீடுகளில் கோரிக்கை அட்டை ஏந்தி முழக்கமிட்டனர். ஒன்றி யச் செயலாளர் சசிகுமார், சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரும்பச்சேரியில் நடைபெற்ற போ ராட்டத்தில் நகர் செயலாளர் ஜெயக்கு மார், மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வத்திராயிருப்பு ஒன்றியத்தில் பல வீடுகளில் கோரிக்கை அட்டை ஏந்தி முழக்கமிட்டனர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், வத்திராயி ருப்பு நகர் செயலாளர் பழனிசாமி, மணிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இராஜபாளையம் கிழக்கு ஒன்றியத்தில் அய்யானாபுரம் உட்பட மூன்று இடங்களில் போராட் டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலா ளர் முனியாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.