சென்னை, மார்ச் 26 - பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த வழக்கில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விஜய குமாருக்கு மகளிர் விரைவு நீதிமன்றம் குழந்தை திரு மணம் தடுப்பு சட்டத்தின் கீழ் 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், போக்சோ வழக்கில் ஆயுள் தண்ட னையும் அளித்தது. அவ ருக்கு உதவிய ரமேஷ் மற்றும் ஜோசப்ராஜா ஆகியோ ருக்கு ஆயுள் தண்டனை விதி த்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், நக்கீரன் அமர்வு, விஜயகுமாருக்கு விதிக்கப் பட்ட 12 ஆண்டுகள் கடுங்கா வல் தண்டனையை உறுதி செய்தும்,ஆயுள் தண்டை னையை செய்து 14 ஆண்டு கள்கடுங்காவல் சிறைதண்டனையாக குறைத்தனர்.ரமேஷ், ஜோசப் ராஜா ஆகி யோரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து, 10 ஆண்டுகள் சிறை தண்ட னையாக குறைத்தனர்.