மதுரையில் உள்ள தீக்கதிர் தலைமை அலுவலகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள முன்னாள் கல்வி அமைச்சருமான எம்.ஏ.பேபி, புதனன்று வருகை தந்தார். அவரை ஊழியர்கள் வரவேற்றனர். அவருக்கு தீக்கதிர் வைரவிழா சிறப்பு மலரை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வழங்கினார்.