tamilnadu

img

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை அரசு கைவிட வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை அவசரகதியில் நடத்துவதை அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தி மதுரை ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் க. பாலமுருகன், மாநிலத் துணைத் தலைவர் கண்ணன், மாவட்டச் செயலாளர் வேல்தேவா, புறநகர் மாவட்டத் தலைவர் கே.ராகுல், செயலாளர் பிருந்தா, மாநகர் மாவட்ட துணைத் தலைவர்கள் அஜார், ஆர்.டான்யா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மனு அளிகக வந்திருந்தனர்.

;