திருவனந்தபுரம், டிச.9- பாளையம் (திரு வனந்தபுரம்) பகு திக்குழு செயலாளராக சி.பிரசன்னக்குமார் தேர்வு செய்யப்பட் டார். 19 பேர் கொண்ட பகுதிக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட மாநாட்டுப் பிரதிநிதிகளாக 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக மாநாட்டில் வட்டியூர்க்காவு சந்திப்பு வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.