நாகர்கோவில் மாநகர குழு சார்பாக தீக்கதிர் சந்தா சேர்ப்பின் போது மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் இடமிருந்து ஓராண்டு சந்தாவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மு.அகமது உசைன் பெற்றார். உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, வட்டக்குழு உறுப்பினர்கள் நாகராஜன், மனோகர ஜஸ்டஸ் ஆகியோர் இருந்தனர்