tamilnadu

img

நீட் தேர்விலிருந்து  தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், நீட் விலக்கு மசோதா

‘நீட் தேர்விலிருந்து  தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் உடனடியாக அனுப்ப வேண்டும்’ என வலியுறுத்தி சென்னையில் இந்திய மாணவர் சங்கத்தினர் 48 மணி நேர உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கினர். மார்ச் 10 வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.