ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு சாதாரண எழுத்தறிவு மட்டுமே போதுமானதல்ல; ஆழ்ந்து கற்க வேண்டும். புரட்சிகர ஊழியரின் முதல் பெரும் கடமை புரட்சித் தத்துவ நூல்களை படிப்பதாகும். படிப்பதைப் படைப்பாற்றலுடன் படிக்க வேண்டும். படித்ததை ஆழ்ந்து புரிந்து உள்வாங்க வேண்டும். அப்போதுதான் அவர் ஒரு கம்யூனிஸ்ட் ஆக முடியும்.
- லெனின்-