மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. இதில், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு செங்கொடியை ஏற்றி வைத்தார். இதில், மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ந.வேலுச்சாமி, பி.ஜெயமணி, ஏ.டி.கண்ணன் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.