tamilnadu

img

மார்க்ஸ் - 205: திருவண்ணாமலையில் மாபெரும் சிவப்புப் பேரணி

மாமேதை  காரல் மார்க்சின்  205 ஆவது பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலையில் சனிக்கிழமை (மே 20) மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிவப்பு பேரணி நடைபெற்றது.  இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்டச்செயலாளர்  எம்.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். (செய்தி -3)